tag:blogger.com,1999:blog-25741781.post181711694334754561..comments2023-10-09T15:33:12.491+02:00Comments on சாதாரணமானவனின் மனது: கட்டிப்புடி வைத்தியம்சஞ்சயன்http://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-25741781.post-16739335702347727872012-01-13T21:11:01.433+01:002012-01-13T21:11:01.433+01:00>இது தான் மரணத்தை நெருங்கியிருந்து பார்த்த சம்ப...>இது தான் மரணத்தை நெருங்கியிருந்து பார்த்த சம்பவம். அதன் பின் பல நாட்கள் அப்பா மூச்சு எடுப்பதற்காய் நெஞசை உயர்த்தி உயர்த்தி காற்றை தேடிய காட்சி மனதில் ஓடிக்கொண்டிருந்தது.<br /><br />எனக்கும் அதேவிதமான அனுபவம். அப்பா 'தவறியபோது' அவருக்கு வயது 48.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-88637946833786643032012-01-13T18:38:00.706+01:002012-01-13T18:38:00.706+01:00"..நாம் நோயுறும் போது தான் எமது பதவி, பணம், ப..."..நாம் நோயுறும் போது தான் எமது பதவி, பணம், பலம், கௌரவம், ஆணவம் அனைத்தையும் கடந்ததொரு இயலாமையை உணருகிறோம். பலருக்கும் அவர்கள் நோய்மையுறும் போது ஒரு வித ஞானம் பிறக்கிறது.." முற்றலும் உண்மை. உணர்வுகளை நெகிழ்வாக எம்மில் கடத்தியிருக்கிறீர்கள்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-61989149632439006812012-01-13T16:34:35.734+01:002012-01-13T16:34:35.734+01:00மீண்டும் ஒரு அருமையான பதிவுமீண்டும் ஒரு அருமையான பதிவுILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-80085072956823361402012-01-13T15:12:01.485+01:002012-01-13T15:12:01.485+01:00ஆற்றொழுக்குப் போல் அருமையான நடை, ஒரு மூச்சில் படித...ஆற்றொழுக்குப் போல் அருமையான நடை, ஒரு மூச்சில் படித்து விட்டேன்.<br />ஆம், வயோதிபமும், வருத்தமும் ஆதரவான வார்த்தையைத் தேடும்.<br />இலங்கை வைத்தியசாலையில் நடங்கும் உபசரிப்பை, இங்குள்ள வைத்திய சாலையுடன்<br />ஒப்பிட்டதைப் பார்த்து பெருமூச்சு விட்டேன்.<br />மருந்தைவிட பேசும் வைத்தியரின் சொற்கள் பலன் அதிகம்.<br />எனக்கும் என் மனைவிக்கும் ஒரே வைத்தியரே, நான் வைத்தியரிடம் சென்று திரும்பும் போது<br />என் மனைவி என்னிடம் கேட்பது "என்னைப் பற்றிக் கேட்டவவா"..<br />எங்கள் வைத்தியர் என் மனைவியின் இந்த வியாதியையும் நன்கறிந்ததால் தவறாது<br />கேட்பார்.<br />அந்த வார்த்தைகள் என் மனைவி முகத்தில் ஒரு பூரிப்பை ஏற்படுத்தும்.<br />இன்று பேசும் வைத்தியர்கள் அருகி...வியாபாரிகள் உருவாவது வேதனையே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-44603761543093826792012-01-13T14:42:50.879+01:002012-01-13T14:42:50.879+01:00//நாம் நோயுறும் போது தான் எமது பதவி, பணம், பலம், க...//நாம் நோயுறும் போது தான் எமது பதவி, பணம், பலம், கௌரவம், ஆணவம் அனைத்தையும் கடந்ததொரு இயலாமையை உணருகிறோம். பலருக்கும் அவர்கள் நோய்மையுறும் போது ஒரு வித ஞானம் பிறக்கிறது. ///<br /><br />ஆனால் ஏனோ இந்த ஞானம் நிரந்தரமாக இருப்பதில்லை....... வீடு வந்ததும் மறைந்து விடுகிறது.....இடி முழக்கம்https://www.blogger.com/profile/01491546671635152950noreply@blogger.com