tag:blogger.com,1999:blog-25741781.post3941768197970878157..comments2023-10-09T15:33:12.491+02:00Comments on சாதாரணமானவனின் மனது: டேய்! கண்டியை எப்படா ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள்?சஞ்சயன்http://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-25741781.post-83315105140934612492015-04-10T14:18:32.547+02:002015-04-10T14:18:32.547+02:00பாடசாலை நாட்களை மீண்டும் அசைபோடுகின்றது தங்களி...பாடசாலை நாட்களை மீண்டும் அசைபோடுகின்றது தங்களின் பகிர்வு.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-32760268135365861832015-04-10T10:59:26.553+02:002015-04-10T10:59:26.553+02:00பள்ளிக்கூடம், வகுப்பறை அது கற்றுத் தந்த பாடங்கள், ...பள்ளிக்கூடம், வகுப்பறை அது கற்றுத் தந்த பாடங்கள், குரு பக்தி அனைத்தையும் கண்முன்னே காட்சிப்படுத்திய அருமையான படைப்பு. புலம் பெயர்ந்தும் மீண்டும் ஈஸ்வர சர்மா ஆசிரியரும் உங்களைப் போன்ற நல்ல மாணவர்களும் முகனூலில் இணைந்து கொண்டது ஒரு பெருவரம். நல்லதோரு குருவுக்கு அருமையான ச்மர்பணம் . எல்லோரும் நலம் வாழ என் அன்பான நல் வாழ்த்துக்கள். அருள் நிலா வாசன்.அருள்நிலா வாசன்https://www.blogger.com/profile/06810577265141647966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-64554056153260736632014-02-10T18:45:46.084+01:002014-02-10T18:45:46.084+01:00நான் சர்மா சாரிடம் படிக்கல, அப்போ நான் பிறக்கவே இல...நான் சர்மா சாரிடம் படிக்கல, அப்போ நான் பிறக்கவே இல்லை (2008 batch). இருந்தாலும் இதை வாசிக்க புடிச்சிருக்கு, நான் படிச்ச ஆசிரியர்களை ஞாபகப்டுத்திட்டீங்க.. நன்றி..JChttp://siruvaal.tk/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-29463029740095178392012-03-26T08:40:05.933+02:002012-03-26T08:40:05.933+02:00வணக்கம்..
என் பெயர் மீனாட்சி.. நான் Vancouver இல்...வணக்கம்.. <br />என் பெயர் மீனாட்சி.. நான் Vancouver இல் வசிக்கிறேன்.. <br />இன்னும் நீங்கள் பொறாமைப்படும் படி சொன்னால் ‘ஈஸ்வரசர்மா’ ஐயாவை அடிக்கடி பார்க்கும், பழகிக்கொண்டிருக்கும், அடிக்கடி அவர் மனைவி கையால் ருசிகரமான சமையலைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டசாலி... <br />‘ஈஸ்வர மாமா’ (அப்படித் தான் நானும், கணவரும் இங்கு அனைவருமே அழைப்போம்) அவரே, இன்று அவர் வீட்டுக்கு சென்ற போது , இந்த ‘blog' ஐ திறந்து காட்டி என் மாணவன் என்னைப் பற்றி எழுதியிருக்கிறான் என்று பெருமையாக எங்களிடம் காட்டினார்.. <br />உங்கள் வகுப்பு சம்பவத்திற்குப் பிறகு, ஈஸ்வர மாமாவைப் பற்றி குறிப்புகள் மிக மிக அருமை.. இப்படிப்பட்ட உயர்ந்த மனிதருடன் எங்களுக்கு சினேகம் கிடைத்திருப்பதை எண்ணி பெருமை கொள்கிறோம்..<br />உங்கள் பதிவிற்கு நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-50803541205228477112012-03-24T21:43:37.387+01:002012-03-24T21:43:37.387+01:00Thank you for forwarding your college days experie...Thank you for forwarding your college days experience to me. I tought it was just that our family that misses Vernon. But when I read your school days story I was able to see that he is still remembered by his class mates too.<br />In fact I could proudly say that it is because of Sarma Sir that I was able to obtain a distinction for Tamil in my O/L exam.<br /><br />LakshiniAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-10979722967732803832012-03-24T20:32:32.691+01:002012-03-24T20:32:32.691+01:00weldone keep it up brother ,1977, 1978 I stuidied ...weldone keep it up brother ,1977, 1978 I stuidied 10th standard at SMC. I can remember my old days through your writing..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-17776660523370670632011-01-07T23:57:02.850+01:002011-01-07T23:57:02.850+01:00பள்ளி பருவத்தை எப்படி மறக்க முடியும்? ஆசிரியர்களின...பள்ளி பருவத்தை எப்படி மறக்க முடியும்? ஆசிரியர்களின் அருமை அப்போது எங்களுக்கு புரிவதில்லை. ஒரு எதிரியாகத்தான் பார்க்க முடிந்தது. இப்போது நாங்கள் பெற்றோர் ஆகிவிட்ட பின் ஆசிரியர்கள் ஒரு தெய்வம் போல் தெரிகின்றார்கள். காலம் கடந்து தான் யோசிக்கிறம். இவ்வளவு குரு பக்தியுடன் இந்த பதிவை எம்முடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள். சர்மா sir நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்கyarlhttps://www.blogger.com/profile/14308888798083289538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-60414602998397757112011-01-06T00:45:34.969+01:002011-01-06T00:45:34.969+01:00பள்ளி நினைவுகளின் பசுமை அருமை. எனக்கும் ஒரு தமில்...பள்ளி நினைவுகளின் பசுமை அருமை. எனக்கும் ஒரு தமில் டீச்சர் புள்ளி (star ) போடட் பாட்டு வரிகள் மனப்பாடம் செய்யாமல் அடி வாங்கியதுண்டு. அடிக்கடி விழாக்களில் காண்பேன். அந்த நாள் ஞாப்கம் வ்ரும்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-28830454105780572042010-06-14T15:28:07.080+02:002010-06-14T15:28:07.080+02:00thanks to remember the great sarma sir,i also cent...thanks to remember the great sarma sir,i also central old boyAnonymoushttps://www.blogger.com/profile/05910563396321665860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-40677406116571421442010-04-26T20:03:37.356+02:002010-04-26T20:03:37.356+02:00யோகா! உண்மையில் எனது தாய் தந்தையர் சுத்த யாழ்ப்பாண...யோகா! உண்மையில் எனது தாய் தந்தையர் சுத்த யாழ்ப்பாணம். அவர்களும் சேர்ஐப் போல் சுண்ணாத்து ஆக்கள் தான். <br /><br />நான் படித்தது மட்டுமே மட்க்களப்பு.<br /><br />நான் சொல்ல வந்தது மந்திரம், தந்திரம் என்று ஒன்றுமில்லை. எல்லாம் எமது மனம் என்பதாகும்.<br /><br />என்னை யாரும் எந்த ஊர் என்று கேட்டாலும் எனது பதில் ஏறாவூர் என்பதாகும். காரணம் எனது மனம் அதையே சொல்கிறது.<br /><br />எனக்கு மருந்து போட்டதால் தான் நான் மட்டக்களப்பு என்கிறேனாம் என்றார் ஒருவர்.<br /><br />வேற்றுத் திசைக்காரரின் நக்கலின் வலியை நன்கு உணர்ந்தவன் நான் ”மருந்து அல்லது பாய் போடுதல்” என்று ஒன்றுமில்லை. எனவே தான் இப்படி எழுதினேன்<br /><br />எமக்கு கற்பித்தது அவரின் பெருந்தன்மை. அவரை கொண்டாடுவது எங்கள் கடமையும் உரிமையும்.<br />நஞ்சற்றது என் நெஞ்சு.<br />நேருக்கு நேர் உங்களை போல் விமர்சிப்பவர்களை எனக்கு நன்கு பிடிக்கும் நண்பரே!சஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-43231740253878505692010-04-26T19:01:42.564+02:002010-04-26T19:01:42.564+02:00கண்ணீரை வரவழைத்த பதிவு!ஒவ்வொருவர் வாழ்விலும் ஏங்க ...கண்ணீரை வரவழைத்த பதிவு!ஒவ்வொருவர் வாழ்விலும் ஏங்க வைக்கும் பருவம் பள்ளிப் பருவம்!கடைசியாகச் சொன்னது நெருடல்!பிராந்திய வாதம்!அது அப்போது மட்டுமல்ல,இப்போதும் உண்டு நஞ்சற்ற நெஞ்சு வேண்டும்!வாழ்க!!!!Yoga,Ferancenoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-28721392637841426172010-04-26T15:32:15.513+02:002010-04-26T15:32:15.513+02:00பழைய நினைவுகளை மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்....பழைய நினைவுகளை மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.இந்த மாதிரி எழுத்துக்களே தமிழை வளப்படுத்தும்.<br /><br />மாணவர்களின் மன இயல் ஒவ்வொரு எழுத்திலும் தெரிகிறது.அப்படியே மெய் மறந்தேன்.எனக்கும் கூட இதே மாதிரியான அனுபவங்கள் காரணமாயிருக்கலாம்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.com