tag:blogger.com,1999:blog-25741781.post5096433948364084292..comments2023-10-09T15:33:12.491+02:00Comments on சாதாரணமானவனின் மனது: ஒரு காலுடன் பால்வினைத்தொழில் செய்யும் முன்னாள் பெண் போராளிசஞ்சயன்http://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-25741781.post-74718710370244408152016-03-25T15:25:26.196+01:002016-03-25T15:25:26.196+01:00துயரங்கள் நீளும் நிலை
தொடரும் இந்த நிலை
மாறுவது எப...துயரங்கள் நீளும் நிலை<br />தொடரும் இந்த நிலை<br />மாறுவது எப்போது?<br />உதவ வேண்டிய<br />சுற்றம் சூழல் உதவாது<br />வேடிக்கை பார்ப்பது<br />அழகல்ல - அந்த<br />ஆண்டவனும் திரும்பிப் பாரார் - இந்த<br />ஈழத் தமிழரின் நிலையை பகிர்ந்த<br />தஙகளுக்கு நன்றி<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-69013923744626986572012-09-18T06:06:55.389+02:002012-09-18T06:06:55.389+02:00படித்ததும் நெஞ்சம் அதிர்ந்தது. துக்கம் தொண்டையை அட...படித்ததும் நெஞ்சம் அதிர்ந்தது. துக்கம் தொண்டையை அடைக்கின்றது. இத்தகையவர்களுக்கு உதவி செய்யக்கூடிய வழிமுறைகள்/தொண்டர் நிறுவனங்கள் எவையும் இல்லையா?<br /><br />இந்தக் கட்டுரை ஆசிரியர் ஒரு தன்னார்வலர் என நினைக்கின்றேன். ஆனால், இவ்வாறு மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்போர் பற்றிய தகவல்கள் சேகரித்து, உரிய புனர்வாழ்வு வழங்குவது தொடர்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தனிநபர்கள் ஈடுபடுவதை விட (அம்முயற்சி போற்றத்தக்கதுதான் என்பதில் ஐயமில்லை) இது தொடர்பில் நிறுவனமயப்பட்ட செயற்திட்டமொன்று அவசியம்.<br /><br />நடைமுறையில் இப்பிரதேச மக்களுக்கு உதவிசெய்ய முன்வருவோரும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுதல், தொண்டர் நிறுவனங்களின் சுயாதீனத் தொழிற்பாட்டுக்கு எதிரான இறுக்கமான/தீவிரமான கட்டுப்பாடுகள் அல்லது அனுமதி மறுப்பு என்பன இம்மக்களின் புனர்வாழ்வு தொடர்பான காத்திரமான செயற்திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்வதில் மிகப்பெரும் தடைகளாய் அமைந்துள்ளன எனக் கருதுகின்றேன்.<br /><br />இப்படியான மனதைப் பிழியும் உண்மைச் சம்பவங்களைப் பார்த்துக் கலங்கிப் பெருமூச்சு விடுவதற்கு அப்பால், நாம் அனைவரும் இணைந்து இந்த விஷச் சக்கரத்தில் இருந்து இப்பெண்களை/குழந்தைகளை மீட்டெடுக்க ஆவன செய்யவேண்டும். என்ன செய்யலாம் என்பது குறித்தும், எப்படிச் செய்யலாம் என்பது குறித்தும் பரவலான கருத்துப் பரிமாற்றமும் விழிப்புணர்வும் இன்றைய அவசரத் தேவை.<br /><br />சுனாமியால் மக்கள் பாதிக்கப்பட்டபோது, இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் தென்னிலங்கையில் இருந்து பெருந்திரளான மக்கள் நிவாரணங்களைச் சுமந்து சென்றனர். சிரச போன்ற ஊடகங்கள் இதில் முனைப்பாய் இருந்து மக்களைத் தூண்டி, வழிநடத்தின; களத்தில் நின்றன. இந்தப் பிரச்சினைகளை நாம் நமக்குள் பேசிப் பேசி அழுது பயனில்லை. சிங்கள்/ஆங்கில ஊடகங்களின் வழியே இவை பெரும்பான்மைச் சகோதரர்களைச் சென்றடைய வழிசெய்ய வேண்டும். மனிதநேயமிக்க/ யுத்தத்தை மிக வெறுத்த அனேக நல்லுள்ளங்கள் அவர்களில் உண்டு என்பதை நாம் உணர வேண்டும். சாதகமான கருத்துருவாக்கத்தின் மூலம் முழு இலங்கை மக்களினதும் கவனத்தை இப்பிரச்சினையை நோக்கி ஈர்க்க வேண்டும். அதன்மூலம் அவர்களின் உதவிகளையும் ஒருங்கிணைக்க முடியும் என்பதோடு, நாமும் பகிரங்கமான முறையில் இம்மக்களுக்குத் தங்குதடையின்றி உதவக்கூடியதாய் இருக்கும். என் சிற்றறிவுக்கு எட்டும் தீர்வுகளில் இதுவும் ஒன்று. மற்றவர்களும் இது குறித்துக் கருத்துரைக்கலாமே!<br /><br />மிக்க அன்புடன்,<br />லறீனா அப்துல் ஹக் (இலங்கை)Lareenahttps://www.blogger.com/profile/11729325033400106133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-64698564991017944492012-09-17T04:20:33.060+02:002012-09-17T04:20:33.060+02:00'ரசித்தேன்' என்று எழுத முடியவில்லை . கனத்...'ரசித்தேன்' என்று எழுத முடியவில்லை . கனத்த மனதை இறக்க முடியவில்லை. திடீரென எனக்கு மிகப் பிடித்த பெண்ணின் தோளில் முகம் புதைத்து அழ வேண்டும் போல் உள்ளது... பிறகு எதன் மீதும் எல்லார் மீதும் கொலை வெறியாய்க் கோபம். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-32052611388025401642012-09-16T17:59:29.309+02:002012-09-16T17:59:29.309+02:00கொடுமையான உணர்ச்சி சிக்கல்கள் யாரை நோவது யுத்தம் ...கொடுமையான உணர்ச்சி சிக்கல்கள் யாரை நோவது யுத்தம் விதைத்தது எத்தனை துயரங்களை! தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-46490937416444681852012-09-16T15:54:40.492+02:002012-09-16T15:54:40.492+02:00தலைநிமிர்ந்து வாழ முயன்ற எம் இனத்தின் இன்றைய நிலை ...தலைநிமிர்ந்து வாழ முயன்ற எம் இனத்தின் இன்றைய நிலை எண்ணி மனது கனக்கின்றது. எம் நிம்மதியான வாழ்விற்காய் போராடியவர் நிலை இன்று....! வெட்கித் தலை குனிகின்றேன்.Anonymousnoreply@blogger.com