tag:blogger.com,1999:blog-25741781.post6038575263790864502..comments2023-10-09T15:33:12.491+02:00Comments on சாதாரணமானவனின் மனது: மறுக்கப்படும் மறைக்கப்படும் யதார்த்தங்கள்சஞ்சயன்http://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-25741781.post-63218625085625356242011-11-04T07:16:31.146+01:002011-11-04T07:16:31.146+01:00பின்னூட்டங்களுக்கு நன்றி.பின்னூட்டங்களுக்கு நன்றி.சஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-47568578260562912652011-10-13T06:39:39.481+02:002011-10-13T06:39:39.481+02:00இந்த பதிவில் கள்ள காதல் விவாதம் என்பதை விட மனதிற்க...இந்த பதிவில் கள்ள காதல் விவாதம் என்பதை விட மனதிற்க்கு பிடிக்காதவருடம் ஒரே வீட்டில் புழுக்கத்துடன் ஒரே வீட்டில் வசிப்பது அல்லது பிரிந்து வாழ்வது என்பதை விட பிடித்த நபரை நியாமாக திருமணம் செய்து நிம்மதியாக வாழலாம் என்பதே. காந்தீயை பற்றி கதைப்பதை விட ஈழத்து காந்தி தந்தை செல்வாவின் அரசியல் வாழ்க்கைக்கு மிகவும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியவர் அவர் மனைவியை! அதையும் மீண்டு அவர் மக்கள் பணி செய்தார். (காந்தி ஒரு மன நோயாளி என்பதே அடியேன் கருத்து அவரை கொன்ற கோட்சே பல உண்மை கருத்து அவரை பற்றி பகிர்ந்துள்ளார் அதை அரசு மறைத்து விட்டது! )J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-27365528002155288092011-10-04T22:55:36.899+02:002011-10-04T22:55:36.899+02:00>ஆணுக்கிருக்கும் அதே நியாயமான காரணங்கள் பெண்களு...>ஆணுக்கிருக்கும் அதே நியாயமான காரணங்கள் பெண்களுக்கும் இருக்கலாமல்லவா? <br /><br />ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ கள்ளக்காதலுக்கு நியாயமான காரணங்கள் உண்டா? நீள வசனங்களில் எழுதினாலும் தப்புத் தப்புத்தான்!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-64295533845731348092011-10-04T22:51:43.584+02:002011-10-04T22:51:43.584+02:00பல ஈழத்துக் காந்திகள் இப்படி வழ்ந்தது எனக்குத் தெர...பல ஈழத்துக் காந்திகள் இப்படி வழ்ந்தது எனக்குத் தெரியும்..உண்மையான உணர்வுகளை வெளியில் கொண்டு வர வேண்டும்..<br />http://villavan.wordpress.com/2011/10/03/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4/<br />காந்தி தனிப்பட்ட நபராகவும் அவரது வாழ்வு கடுமையாக விமர்சிக்கத்தக்கதே. மெடலைன் சிலேட் மற்றும் சரளாதேவி சவுதாராணி (ரபீந்திரநாத் தாகூரின் உறவுக்கார பெண்) என்ற இரண்டு பெண்களுடன் அவருக்கு நெருக்கம் இருந்தது. சரளாதேவியை அவர் மணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தார். அந்த உறவு உடல் அளவிலானதல்ல, மன அளவிலானது என்றார் காந்தி. இந்த முடிவு ராஜாஜி, காந்தியின் மகன் தேவதாஸ் ஆகியோரால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.<br /><br />சரளாதேவியுடனான நெருக்கம் காந்தி அவரது பஞ்சாப் வீட்டில் தங்கியிருந்தபோது உருவானது. அப்போது சரளாதேவியின் கணவர் ரவுலட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். நம்புங்கள், தன் தந்தையின் சாவுக்குப்பிறகு பிரம்மச்சர்யத்தை போதித்த காந்தி மையல்கொண்டது ஒரு மணமான பெண் மீது. // உயிருள்ளவரை காமம் உள்ளவரை காதலும் இருக்கும் ..Pathmanhttps://www.blogger.com/profile/03456477655369454396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-29345492430856925482011-10-04T18:53:24.746+02:002011-10-04T18:53:24.746+02:00பிரிவை ஒரு சுமூகமான நிலையில் ஏற்படுத்திக் கொள்பவர்...பிரிவை ஒரு சுமூகமான நிலையில் ஏற்படுத்திக் கொள்பவர்கள் பல சிக்கல்களை இலகுவாகவே கடந்து போகிறார்கள். அதுவே நட்பாகவும் மாறிவிடும் எனின் அங்கு எவரும் தோல்வியுறுவதாயில்லை.<br /><br />அருமையான கருத்துஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-16467948114334980702011-10-04T18:52:56.866+02:002011-10-04T18:52:56.866+02:00மிக அருமையான பதிவு....முகமூடிகளையும்..போலித்தனங்கள...மிக அருமையான பதிவு....முகமூடிகளையும்..போலித்தனங்களையும் களைந்து விட்டு..உண்மைகளைப் பேச முயலும் நேரமிது...பிரமிளா சுகுமார்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-67020628775858854902011-10-04T18:50:58.982+02:002011-10-04T18:50:58.982+02:00சாதாரண ஒரு சினிமா விமர்சனமாக ஆரம்பித்து சிக்கலான ம...சாதாரண ஒரு சினிமா விமர்சனமாக ஆரம்பித்து சிக்கலான மனித உறவுகள்பற்றி நல்ல பல கருத்துக்களை எழுதியதற்கு வாழ்த்துக்கள். தொடர்ந்து இதுபோன்ற உங்கள் ஆக்கங்களை எதிர்பார்க்கிறேன்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-26558303185404573482011-10-04T17:29:59.612+02:002011-10-04T17:29:59.612+02:00ஹ்ம்ம்.. வழமை போலவே அருமைஹ்ம்ம்.. வழமை போலவே அருமைILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-62476417606181965432011-10-04T17:00:04.073+02:002011-10-04T17:00:04.073+02:00யதார்த்தமாக சிந்தித்து முகமூடி அற்ற வாழ்க்கை வாழ ஒ...யதார்த்தமாக சிந்தித்து முகமூடி அற்ற வாழ்க்கை வாழ ஒவ்வொரு மனிதனுக்கும் துணிவும் உண்மையும் வேண்டும். எழுத்தாளரின் கருத்துக்கள் விவாதத்திற்க்கு எடுத்து கொள்ள வேண்டியதே. அருமையான கட்டுரை!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.com