tag:blogger.com,1999:blog-25741781.post7884818061633564056..comments2023-10-09T15:33:12.491+02:00Comments on சாதாரணமானவனின் மனது: சிவா - நோர்வேசஞ்சயன்http://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-25741781.post-78488369685779669932011-08-01T17:46:04.563+02:002011-08-01T17:46:04.563+02:00உணர்வு பூர்வமான எழுத்து வாசித்து முடிந்த போது என் ...உணர்வு பூர்வமான எழுத்து வாசித்து முடிந்த போது என் நண்பனை இழந்தது போல் வலித்தது!J.P Josephine Babahttps://www.blogger.com/profile/18263401024734306287noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-42952644400583806412010-10-14T15:32:11.823+02:002010-10-14T15:32:11.823+02:00நீங்கள் தந்த லிங்க் மூலம் உங்கள் வலயம் வந்து சேர்ந...நீங்கள் தந்த லிங்க் மூலம் உங்கள் வலயம் வந்து சேர்ந்தேன்.உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.அப்படியே உங்கள் நண்பனை கண்முன் கொண்டு வந்து காட்டியிருக்கிறீர்கள்ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-85004372152230724562010-09-06T18:41:37.816+02:002010-09-06T18:41:37.816+02:00மனது கனக்கிறது சிவாவின் மறைவைப் படித்தபோது. அறிமு...மனது கனக்கிறது சிவாவின் மறைவைப் படித்தபோது. அறிமுகமில்லாத போதும் உங்கள் எழுத்தினூடே எங்களுக்கும் நட்பாகிவிட்டான்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-38936976830265651562010-09-06T00:20:38.350+02:002010-09-06T00:20:38.350+02:00ஒரு நண்பனுடைய மரணத்தின் வலியை நானும் அநுபவித்திருக...ஒரு நண்பனுடைய மரணத்தின் வலியை நானும் அநுபவித்திருக்கிறேன்.ஒரே நாளில் இரு நண்பர்களை இனவாதப்போரில் இழந்திருக்கிரேன்.உங்கள் பதிவை படித்தபோது அந்த வலி மீண்டும் என் மனதில் அந்த வலி.உங்கள் நண்பரின் ஆத்மா சாந்தியடையட்டும்.சுருதிரவி.....https://www.blogger.com/profile/14861440680397162298noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-11687539480073405702009-06-23T15:35:08.660+02:002009-06-23T15:35:08.660+02:00இப்போது தான் உங்கள் பக்கத்தை கண்ணுறேன்.
மிகவும் உ...இப்போது தான் உங்கள் பக்கத்தை கண்ணுறேன்.<br /><br />மிகவும் உயிர்ப்போடு ஒரு மனிதரின் வாழ்வைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.<br /><br />'நன்றும் தீதும் பிறர் தர வாரா'நண்பரே!<br /><br />ஆனாலும்,மனது கனப்பதைத் தவிர்க்க முடிய வில்லை.அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!<br /><br />உங்கள் பதிவுகள் ஆர்வத்தைத் தூண்டுவனவாக உள்ளன.மிகுதியைப் படித்து விட்டுப் பின்னூட்டமிடுகிறேன்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com