tag:blogger.com,1999:blog-25741781.post8286814766769792542..comments2023-10-09T15:33:12.491+02:00Comments on சாதாரணமானவனின் மனது: நட்பின் நீளமும் வாழ்வின் அகலமும்சஞ்சயன்http://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-25741781.post-54702189005947938342011-01-06T01:13:36.386+01:002011-01-06T01:13:36.386+01:00yes, we don't know what is going on tomarrow. ...yes, we don't know what is going on tomarrow. that is life.<br />you met his brother in Sri lanka, <br /><br />happy new year my friend.Anonymoushttps://www.blogger.com/profile/15265676646185917638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-49797259930414286582011-01-04T22:46:15.170+01:002011-01-04T22:46:15.170+01:00நிலாமதி அப்பிடி சொல்லதயுங்கோ. சரியான கவலையாக இருக்...நிலாமதி அப்பிடி சொல்லதயுங்கோ. சரியான கவலையாக இருக்கு. நீங்கள், சஞ்சயன் போன்ற திறமையான எழுத்தாளர்களை சில நாட்களில் நாங்கள் இழக்க தயாராக இல்லை. நீங்கள் இருவரும் நீண்ட ஆயுசுடன் வாழ்வீர்கள் வாழவேண்டும் கடவுள் துணை நிற்பார். சாவும் அவ்வளவு சீக்கிரம் எல்லோரையும் அணைப்பதில்லை அது தெரியுமோ உங்கள் இருவருக்கும். நடக்கிறதை பற்றி கதையுங்கோப்பா.yarlhttps://www.blogger.com/profile/14308888798083289538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-37374676176204812982011-01-04T00:06:36.511+01:002011-01-04T00:06:36.511+01:00உங்களின் ”பெரிய பெரிய” வார்த்தைகளுக்கு மிக்க நன்றி...உங்களின் ”பெரிய பெரிய” வார்த்தைகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே.சஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-24485019264319970312011-01-03T21:30:59.628+01:002011-01-03T21:30:59.628+01:00சில் நாட்களில் நானும் ( விசரன் எனும்....)மறைந்து ப...சில் நாட்களில் நானும் ( விசரன் எனும்....)மறைந்து போகலாம் .<br /><br />.உங்கள் எழுத்துக்கள் மறையாது உங்கள் நாளாந்த வாழ்வை பகிரும் பாங்கும் வேடிக்கையும் அனுபவ பாடமாகவும் இருக்கிறது. எதோ ஒரு தமிழ் வாசிகக் தெரிந்த மனசு வாசித்துக் கொண்டிருக்கும். ..உங்கள் பதிவுகளை.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-73255089217844042702011-01-03T19:09:32.804+01:002011-01-03T19:09:32.804+01:00உலகம் எவ்வளவு சிறியது பாருங்கள். நாம் எல்லோரும் எத...உலகம் எவ்வளவு சிறியது பாருங்கள். நாம் எல்லோரும் எதோ ஒரு உறவுமுறையால் பின்னிப்பினணந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. நெஞ்சத்தை தொட்ட ஒரு பதிவு. தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.yarlhttps://www.blogger.com/profile/14308888798083289538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-53320675781035315252011-01-02T16:35:40.922+01:002011-01-02T16:35:40.922+01:00பலர் மறைந்த பின்பு தான் அவர்களின் அருமை தெரியும். ...பலர் மறைந்த பின்பு தான் அவர்களின் அருமை தெரியும். இம்சையாய் தெரியும் சிலரின் நட்பு கூட அவர்கள் நம்மை விட்டு விலகி இருக்கும் போது தான் தெரியும்.சர்பத்https://www.blogger.com/profile/17709097120853961035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-83009564491943111102011-01-02T10:00:40.321+01:002011-01-02T10:00:40.321+01:00"சிலர் மறைந்தாலும் மனதில் வாழ்வார்கள்.இன்னும்..."சிலர் மறைந்தாலும் மனதில் வாழ்வார்கள்.இன்னும் சிலர் வாழ்ந்தாலும் மனமோ அவர்களை மறந்து போகும்"<br />அழகான கருத்தான வரிகள்!J.P Josephine Babahttp://josephinetalks.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-57578389498524809912011-01-01T19:24:56.040+01:002011-01-01T19:24:56.040+01:00Happy New Year to you & your Family.Happy New Year to you & your Family.Manonoreply@blogger.com