tag:blogger.com,1999:blog-25741781.post8887124290942279005..comments2023-10-09T15:33:12.491+02:00Comments on சாதாரணமானவனின் மனது: அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் தூங்கிக்கொண்டேயிருந்தாள்சஞ்சயன்http://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-25741781.post-83501706949898260182013-03-14T10:13:43.267+01:002013-03-14T10:13:43.267+01:00பெண்பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கி இன்னொருவனின்...பெண்பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கி இன்னொருவனின் கையிலே ஒப்படைத்து விடுகிற போது ஏற்படும் ஆழமான பிரிவுத் துயரம் தாங்க முடியாததது. இது ஒவ்வொரு தந்தைக்கும் ஆனது. ஒரு தாயாகி குழந்தையை வளர்த்தெடுக்கிற தந்தையின் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அம்மாக்கள் மட்டும் அல்ல. அப்பாக்களும் கூட தெய்வீகமான தியாகப் படைப்புக்களே. ஆண்மைகளுக்குள் மௌனமாய் கசியும் ஈரவலியின் வேர் மிகவும் ஆழமானது. குறிப்பாக பெண்பிள்ளைகள் மீதான தந்தைப் பாசம் நெகிழ்ச்சிக்குரியது. அனுபவித்து எழுதிய வரிகள் ஒவ்வொன்றிலும் ஒரு தந்தையின் சத்தியம் மிக்க சாட்சிகள் ஈரமாக இருக்கிறது. இது எப்போதும் ஈரமாகவே இருக்கும்.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-41801652294885117142013-03-14T10:13:36.124+01:002013-03-14T10:13:36.124+01:00பெண்பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கி இன்னொருவனின்...பெண்பிள்ளைகளை பெற்று வளர்த்து ஆளாக்கி இன்னொருவனின் கையிலே ஒப்படைத்து விடுகிற போது ஏற்படும் ஆழமான பிரிவுத் துயரம் தாங்க முடியாததது. இது ஒவ்வொரு தந்தைக்கும் ஆனது. ஒரு தாயாகி குழந்தையை வளர்த்தெடுக்கிற தந்தையின் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. அம்மாக்கள் மட்டும் அல்ல. அப்பாக்களும் கூட தெய்வீகமான தியாகப் படைப்புக்களே. ஆண்மைகளுக்குள் மௌனமாய் கசியும் ஈரவலியின் வேர் மிகவும் ஆழமானது. குறிப்பாக பெண்பிள்ளைகள் மீதான தந்தைப் பாசம் நெகிழ்ச்சிக்குரியது. அனுபவித்து எழுதிய வரிகள் ஒவ்வொன்றிலும் ஒரு தந்தையின் சத்தியம் மிக்க சாட்சிகள் ஈரமாக இருக்கிறது. இது எப்போதும் ஈரமாகவே இருக்கும்.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-85618734502605311362013-02-15T03:15:26.574+01:002013-02-15T03:15:26.574+01:00Mihavum arumayahe yeluthi irukkiringe Sanjeyan Ann...Mihavum arumayahe yeluthi irukkiringe Sanjeyan Anna, ithu yennudaiye kannukkutti mahalin (thaai) anpup polivai unarthiye kathai pile ullathu..ungal pathivukku yenadhu valthukkal.Anonymoushttps://www.blogger.com/profile/00227441744687272998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-85304265754145204262013-02-15T03:14:24.913+01:002013-02-15T03:14:24.913+01:00Mihavum arumayahe yeluthi irukkiringe Sanjeyan Ann...Mihavum arumayahe yeluthi irukkiringe Sanjeyan Anna, ithu yennudaiye kannukkutti mahalin (thaai) anpup polivai unarthiye kathai pile ullathu..ungal pathivukku yenadhu valthukkal.Anonymoushttps://www.blogger.com/profile/00227441744687272998noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-29131235536564373292012-04-15T13:37:11.801+02:002012-04-15T13:37:11.801+02:00அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-13178216071359081332011-12-20T16:04:30.121+01:002011-12-20T16:04:30.121+01:00அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள். தந்தையுள்ளத்தின்...அருமையான பதிவுக்கு வாழ்த்துக்கள். தந்தையுள்ளத்தின் பரிவும் நெகிழ்ச்சியும் வரிக்கு வரி நிதர்சனம். <br /><br />எனக்கு மிகவும் பிடித்த இப்பதிவை வலைச்சரத்தில்<br />பதிவிட்டுள்ளேன். உங்களின் மற்ற சில படைப்புக்களையும் இணைத்துள்ளேன்.<br /><br />கீழிருக்கும் சுட்டி உங்கள் பதிவு இணைத்த எனது இடுகை.<br /><br />http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_20.htmlShakthiprabha (Prabha Sridhar) https://www.blogger.com/profile/07603967156787018834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-56339547146916127412011-12-17T08:40:43.464+01:002011-12-17T08:40:43.464+01:00Very touchingVery touchingAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-766979310143923692011-12-15T20:41:58.428+01:002011-12-15T20:41:58.428+01:00மகளின் பாசத்தை தந்தை எவ்வாறு உணர்ந்தார் என்பதைச் ச...மகளின் பாசத்தை தந்தை எவ்வாறு உணர்ந்தார் என்பதைச் சொல்லி மனதில் கனதியைத் தந்த பதிவு .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-64310728636457983582011-12-15T17:35:57.523+01:002011-12-15T17:35:57.523+01:00கலங்கடிச்சிட்டிங்க. இன்னொரு அபியும் அப்பாவும் படம்...கலங்கடிச்சிட்டிங்க. இன்னொரு அபியும் அப்பாவும் படம் பார்த்த மாதிரி ஒரு உணர்வுILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-16524471115692731082011-12-14T13:55:26.394+01:002011-12-14T13:55:26.394+01:00Great!!! No words to say!!!!Great!!! No words to say!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-69696402506894709752011-12-12T08:56:05.568+01:002011-12-12T08:56:05.568+01:00கதைக்குள் ஒரு கதைபடித்தேன். அந்தக்கதையின் கனம் உணர...கதைக்குள் ஒரு கதைபடித்தேன். அந்தக்கதையின் கனம் உணர்ந்தேன். <br /><br />"இருப்பினும், பெருங்குடி நன்மக்கள் சிலர் தந்தையர்க்கு குழந்தைகளின் மேல் பாசமில்லை என்கிறார்கள். ஏளனப் புன்னகையுடன் கடந்துபோகிறேன், அவர்களையும்".<br /><br />fijf;Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-51745820991485642242011-12-09T22:25:48.940+01:002011-12-09T22:25:48.940+01:00இந்த கற்பனையில் தான் நானும் வாழ்கிறேன்...............இந்த கற்பனையில் தான் நானும் வாழ்கிறேன்.................என்று நிஜமாகும் என்று தெரியாமல்...........!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-72518222593188208262011-12-09T15:29:08.099+01:002011-12-09T15:29:08.099+01:00நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகிய நடைநெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகிய நடைசெல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-75976899554455627502011-12-09T12:58:59.647+01:002011-12-09T12:58:59.647+01:00தந்தைப்பாசம்!தந்தைப்பாசம்!விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-66096959585098776482011-12-09T08:17:18.106+01:002011-12-09T08:17:18.106+01:00>குழந்தையை அடிக்கடி பார்ப்பதும், அவள் மூச்சு வி...>குழந்தையை அடிக்கடி பார்ப்பதும், அவள் மூச்சு விடுகிறாளா என்று அவதானிப்பதுமாயிருந்தேன். வீடுவந்த பின்பும் ஒரே தூங்கிக் கொண்டிருந்தாள் குழந்தை.<br /><br />அதே அதே. அதிகம் தூங்கினாலும் worried. அதிகம் 'முழித்திருந்தாலும்; worried.எஸ் சக்திவேல்https://www.blogger.com/profile/06708778312212549348noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-17225489803443456442011-12-08T07:03:52.167+01:002011-12-08T07:03:52.167+01:00//உடலைப் புறட்டி, உட்காந்து, தவண்டு, எழுந்து நின்ற...//உடலைப் புறட்டி, உட்காந்து, தவண்டு, எழுந்து நின்று, தள்ளாடி நடந்த போது அவள் ஏதோ உலகசாதனை செய்தது போலிருந்தது எனக்கு.//<br /><br />நாம் குழந்தைகளோடு செலவழிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வாழ்வில் மறக்க முடியாதவை... என் குழந்தையைக் கொஞ்சி விளையாடும் பருவத்தில் (7மாதம்) இப்போது நானிருக்கிறேன்.. ஒவ்வொரு கிழமையும் அவனைப் பார்ப்பதற்காகவே கிட்டத்தட்ட 500 கிலோமீட்டர் பயணம் செய்கின்றேன்..<br /><br />அருமையான கட்டுரை... இவை மீண்டும் வராத நாட்கள்alex paranthamanhttps://www.blogger.com/profile/13139195903830075993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-69730937630408753402011-12-08T03:09:13.815+01:002011-12-08T03:09:13.815+01:00nice post.... thanks to share.... www.rishvan.comnice post.... thanks to share.... www.rishvan.comSuresh Subramanianhttps://www.blogger.com/profile/01300860808272875200noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-4562713318134158352011-12-08T01:47:26.843+01:002011-12-08T01:47:26.843+01:00அந்த பசுமையான நினைவுகள்....மீண்டும் துளிர்த்தன.அ...அந்த பசுமையான நினைவுகள்....மீண்டும் துளிர்த்தன.அனுபவிக்காத வர்களுக்கு புரியாது எனக்கும் இதனரைபகுதி வரை ஒரு காலத்தில் கிடைத்தது .....அபியும் நானும் நல்ல கதை எல்லா அப்பாக்களும்பார்க்க வேண்டும். .நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-83370747106542121622011-12-07T22:23:45.792+01:002011-12-07T22:23:45.792+01:00என் அப்பாவை ஞாபகப்படுத்திவிட்டீர்கள் !என் அப்பாவை ஞாபகப்படுத்திவிட்டீர்கள் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-60766515922235744482011-12-07T17:44:14.191+01:002011-12-07T17:44:14.191+01:00”தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா” என்னும் அப் படத...”தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா” என்னும் அப் படத்தின் பாடல் வரிகள் உண்மையானவை <br />எனக்கும்தான்.Muruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-87545355695464374092011-12-07T16:05:05.295+01:002011-12-07T16:05:05.295+01:00அழகாக , குழந்த உலகத்தோடு மிக நெருக்கமாக இணைந்து எழ...அழகாக , குழந்த உலகத்தோடு மிக நெருக்கமாக இணைந்து எழுதியுள்ளீர்கள்!Vediyappan Mhttps://www.blogger.com/profile/05799534883290648024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-62632603071248941342011-12-07T13:44:06.669+01:002011-12-07T13:44:06.669+01:00Miga arpudhamaaga ezhudhi irukireergal. kangal pan...Miga arpudhamaaga ezhudhi irukireergal. kangal panithu vittadhu. idhai ponra anubhavam engal veetilum undu. <br /><br />PriyaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-28997549524064121582011-12-07T13:23:49.975+01:002011-12-07T13:23:49.975+01:00மனதைத் தொட்டது மாத்திரமல்ல கண் கலங்க வைத்து விட்டத...மனதைத் தொட்டது மாத்திரமல்ல கண் கலங்க வைத்து விட்டது ..ஆம் பெண் பிள்ளைகளுக்கும் ஆண்பிள்ளைக்கும் வித்தியாசத்தை நான் உணர்ந்தேன்..பெண் பிள்ளைகள் உணர்ச்சிகளை வெளியிடும் விதமே தனி தான் ..முதற் பிள்ளையின் உணர்வு தனிதான் ... முதற் பிள்ளையை நான் பார்த்த பொழுது ஏதோ ஒளிக்கீறு வந்திறங்கிய மாதிரித் தெரிந்தது ...பிள்ளை பிறந்தவுடன் எல்லாப் பாரமும் நீங்கி அந்தரத்தில் பறந்தது போல் உணர்ந்தேன் ....நினைவூட்டியதற்கு நன்றி..Pathmanhttps://www.blogger.com/profile/03456477655369454396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-25741781.post-10581615464911557102011-12-07T12:31:04.457+01:002011-12-07T12:31:04.457+01:00மீண்டுமொரு மனதை தொடும் பதிவு. அருமை!மீண்டுமொரு மனதை தொடும் பதிவு. அருமை!Gunalan Ghttps://www.blogger.com/profile/15648543712387151389noreply@blogger.com