விசரனின் கவிதைகள்

குப்பையைக் கிண்டியபோது கிடைத்தவை Part 4
.................................................

தமிழ்மண நட்சத்திரவாரத்தின் புண்ணியத்தில் எனது ப்ளாக் பக்கத்தையும் பார்வையிட வரும் நீங்கள் எனது ஆக்கங்கள் எல்லாவற்றையும் பார்ப்பீர்கள் என்று மனது எதிர்பார்த்தாலும் அது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்பதை நானறிவேன்.


எனவே, தினமும் எனது பதிவுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவற்றிற்கான இணைப்பை இப்பகுதியில் இணைக்கலாம் என்றிருக்கிறேன். இதன் மூலம் என் எழுத்துக்களை நீங்களும், உங்கள் கருத்துக்களை நானும் பரிமாறிக்கொள்ளலாம் அல்லவா?
....................................................................


நமக்கு இந்த கவிதை எழுதும் சூட்சுமங்கள் எல்லாம் தெரியாது.  ஏதோ நான் அனுபவித்ததை கவிதை வடிவில் எழுத முயற்சித்தன் பலன் தான் இவை.
பி.கு: கவிதைக்குரிய இலக்கணம் இல்லை, அது இல்லை, இது இல்லை என்று யாரும் சண்டைக்குவரப்படாது.. ஆமா.
....................................................................

கொலைஞர்கள் பலவிதம்
நான் உயிர்வாழ்வாழ்கிறேன் என்பதற்கான அறிவிப்பு இது.


அப்பாவும் சைக்கிலும் நானும்
அப்பாவுக்கும், எனக்கும், எனது சைக்கிலுக்கும் இடையில் இருந்த பந்தம்.

போர் போர் போர்
குருஷோத்திர வாழ்க்கை

.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்