காதலித்துப் பார்.........இல்லை, மாட்டேன்

 கவிப்பேரரசுவின் காலில விழுந்து மன்னிப்புக்கேட்டுவிட்டுத் தொடர்கிறேன்
....................................................................................................................................................

உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்............ரியலி?
உலகம் அர்த்தப்படும்.......ரபிஷ்
ராத்திரியின் நீளம் விளங்கும்,........ஐ கொட் சிலீபிங் டப்லட்ஸ்
உனக்கும் கவிதை வரும்,.......தட்ஸ் ட்ரூ
கையெழுத்து அழகாகும்,........தாங்ஸ் டூ மை கீ போட்
தபால்காரன் தெய்வம் ஆவான்,...........யூ மீன்...கூகிள் மெயில்?
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்....இம்பொசிபிள்
கண்ணிரண்டும் ஒளி கொள்ளும்....ஐ டோன்ட் திங்க் சோ
காதலித்து பார்.......சொறி மைட், நோ சான்ஸ்


இதற்காண காரணம் என்ன என்றால் .. பதில் இப்படித்தானிருக்கும்
வாழ்க்கை

.

1 comment:

பின்னூட்டங்கள்